ஓ.பன்னீர்செல்வம் அணி தன்னை புறக்கணித்ததால் விலகுகிறேன் என்று ஆறுக்குட்டி எம்எல்ஏ கூறுவதில் கொஞ்சம் கூட உண்மையில் இல்லை என்று அந்த அணியின் மற்ற 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். தன்னை ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்துவிட்டதாக குற்றம்சாட்டியதோடு பல்வேறு முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு ஓ.பி.எஸ். தன்னை அழைக்காமல் வேண்டுமென்றே  புறக்கணித்துவிட்டதாகவும், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டி இன்று தெரிவித்திருந்தார்.


Image result for arukutty mla ops


மேலும் தான் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியில் இருந்து விலகுவதாகவும் கூறிய ஆறுக்குட்டி எம்எல்ஏ எடிப்பாடி அணியில் சேர்வது குறித்து தனது தொகுதி மக்களிடம் கருத்து கேட்டு பின்பு முடிவு செய்யப்படும் என்றார்.


Image result for arukutty mla ops



இந்நிலையில் கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அருண்குமார், சின்னராஜ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறியவர்கள் பந்தக்கால் நடும் விழாவிற்கு அழைக்கப்படவில்லை என ஆறுக்குட்டி எம்எல்ஏ தெரிவித்தது    முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.



మరింత సమాచారం తెలుసుకోండి: