இந்தியாவின் பிரிமீயம் இருசக்கர வாகன மார்க்கெட்டில் இத்தாலி ஏப்ரிலியா பைக் மாடல்களுக்கு வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் குறைவான சிசி திறன் கொண்ட பிரிமீயம் பைக் அறிமுகப்படுத்த ஏப்ரிலியா திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு எக்ஸ்போவில் வைக்கப்பட்ட ஆர்எஸ்150 மற்றும் டூவோனோ 150 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு ஏப்ரிலியா திட்டமிட்டுள்ள நிலையில், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஏப்ரிலியா ஜிபிஆர் 250 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புள்ளதாக செய்தி தெரிவிக்கின்றன.
Image result for ஏப்ரிலியா ஜிபிஆர் 250 இந்தியாவில் அறிமுகம்!

இந்தியாவின் பிரிமீயம் இருசக்கர வாகன மார்க்கெட்டில் இத்தாலி ஏப்ரிலியா பைக் மாடல்களுக்கு வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் குறைவான சிசி திறன் கொண்ட பிரிமீயம் பைக் அறிமுகப்படுத்த ஏப்ரிலியா திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு எக்ஸ்போவில் வைக்கப்பட்ட ஆர்எஸ்150 மற்றும் டூவோனோ 150 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு ஏப்ரிலியா திட்டமிட்டுள்ள நிலையில், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஏப்ரிலியா ஜிபிஆர் 250 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புள்ளதாக செய்தி தெரிவிக்கின்றன.



இந்தியாவின் பிரிமீயம் இருசக்கர வாகன மார்க்கெட்டில் இத்தாலி ஏப்ரிலியா பைக் மாடல்களுக்கு வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் குறைவான சிசி திறன் கொண்ட பிரிமீயம் பைக் அறிமுகப்படுத்த ஏப்ரிலியா திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு எக்ஸ்போவில் வைக்கப்பட்ட ஆர்எஸ்150 மற்றும் டூவோனோ 150 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு ஏப்ரிலியா திட்டமிட்டுள்ள நிலையில், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஏப்ரிலியா ஜிபிஆர் 250 ஸ்போர்ட்ஸ் பைக் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புள்ளதாக செய்தி தெரிவிக்கின்றன.


మరింత సమాచారం తెలుసుకోండి: