1. பச்சை பயிறு மாவுடன், தேன் மற்றும் பன்னீர் சிறிது கலந்து, முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால், முகம் பளபளப்பாகும். 


2. வறண்ட சருமம் உடையவர்கள், ஆலிவ் எண்ணையை முகத்தில் மசாஜ் செய்து வந்தால் கருமை மாறும்.


3. குளிக்கும் போது, இரண்டு துளி தேங்காய் எண்ணெய்யை, தண்ணீரில் விட்டு குளித்தால், முகம் பொலிவு பெறும்.


4.  கடலை மாவு, பச்சை பயிறு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை பவுடராக்கி வைத்து கொண்டு, முகம் கழுவும் போது பயன்படுத்தி வந்தால் முகம் பளிச்சிடும்.


5. ரோஜா இதழ்கள், பூலாங்கிழங்கு, ஆரஞ்சு தோல் ஆகியவற்றை  பொடி செய்து முகத்திற்கு பயன்படுத்தி வந்தால், முகம் கலராகும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: