மும்பை:
இரண்டே நாள்... 2 லட்சம் ரூபாய் வரை வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க... இருக்கோம்... இருக்கோம் என்று பேடிஎம் நிறுவன துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.


சீன நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனம் அலிபாபா. இதன் மிகப்பெரிய முதலீட்டில் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்றுள்ளது பேடிஎம் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.


 பேடிஎம் நிறுவனம் வரும் சில மாதங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு தனிநபர் கடன் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் 5,000 முதல் 10,000 ரூபாய் வரையிலான கடனும், 2 நாட்களுக்குள் 2 லட்சம் ரூபாய் வரையிலான கடனை வழங்க உள்ளதாம். 


இத்தகவலை பேடிஎம் நிறுவன துணைத்தலைவர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: