சென்னை:
சிரிப்புக்கு இவரை போல் இன்னொருவர் பிறந்துதான் வரவேண்டும்... இனிமே அது முடியுமான்னு தெரியலை... ஆனால் பிறக்கலாம். சரி... அதை பற்றியது அல்ல இது.


பேசாமலேயே மக்களை சிரிக்க வைத்த நகைச்சுவை கலைஞர் யார் என்று கேட்டால் உடனே சார்லி சாப்ளின் என்று சொல்லிவிடுவீர்கள். அத்தகைய கலைஞனுக்கு முதன்முதலில் தபால் தலை வெளியிட்ட நாடு எது தெரியுங்களா? 


தெரியலையா... தெரிஞ்சுக்குவோமா... இதோ... சார்லி சாப்ளினுக்கு முதன்முதலில் தபால் தலையை வெளியிட்டது நாமதாங்க... அட இந்தியாதாங்க... இது அறிந்து தெரிந்து கொண்டதில் நான்கு.



మరింత సమాచారం తెలుసుకోండి: