இன்று இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பாவனாவை காரில் வைத்து கடத்தியதுதான். அனைவரும் தங்களின் கருத்தை தெறிவித்துவிட்டனர். ஆனால் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம்  பாவனாவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் மிஸ்கின் இதுவரைக்கும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாக இருக்கிறார்.




சித்திரம் பேசுதடி படத்தின் வெற்றிக்காக நிறைய கல்லூரிகளில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார்கள். அப்பொழுது கோவையில் ஒரு கல்லூரியில் மேடையில் பேசிக்கொண்டு இருந்த மிஷ்கினிடம் கல்லூரி மாணவர்கள் சித்திரம் பேசுதடி படத்தில் உங்களுக்கு என்ன லாபம் என்று கேட்டனர் அதற்கு மிஸ்கின் "Sex with Bhavana " என்று பதில் அளித்தார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: