சினிமா மீது தனக்கு  காதல் வந்துள்ளதாகவும், பெற்றோர்  நிச்சயித்த திருமணத்தில்  தாமதமாக வருவது போல்  சினிமாவின் மீது தாமதமாக  காதல் வந்ததாக  நித்யா மேனன் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில்  கலந்துகொண்ட  நித்யா மேனன்  கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது  சினிமா அனுபவம் குறித்த கேள்விக்கு ஆரம்பத்தில்  சினிமாவின்மீது  விருப்பம் இல்லை, காட்டு விலங்குகளை புகைப்படம் எடுப்பது  ஆசையாக இருந்தது, சூழ்நிலையால்  நடிகை ஆகிவிட்டதாக  தெரிவித்தார். 

சினிமா மீது தனக்கு  காதல் வந்துள்ளதாகவும், பெற்றோர்  நிச்சயித்த திருமணத்தில்  தாமதமாக வருவது போல்  சினிமாவின் மீது தாமதமாக  காதல் வந்ததாக  நித்யா மேனன் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில்  கலந்துகொண்ட  நித்யா மேனன்  கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது  சினிமா அனுபவம் குறித்த கேள்விக்கு ஆரம்பத்தில்  சினிமாவின்மீது  விருப்பம் இல்லை, காட்டு விலங்குகளை புகைப்படம் எடுப்பது  ஆசையாக இருந்தது, சூழ்நிலையால்  நடிகை ஆகிவிட்டதாக  தெரிவித்தார். 

சினிமா மீது தனக்கு  காதல் வந்துள்ளதாகவும், பெற்றோர்  நிச்சயித்த திருமணத்தில்  தாமதமாக வருவது போல்  சினிமாவின் மீது தாமதமாக  காதல் வந்ததாக  நித்யா மேனன் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில்  கலந்துகொண்ட  நித்யா மேனன்  கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது  சினிமா அனுபவம் குறித்த கேள்விக்கு ஆரம்பத்தில்  சினிமாவின்மீது  விருப்பம் இல்லை, காட்டு விலங்குகளை புகைப்படம் எடுப்பது  ஆசையாக இருந்தது, சூழ்நிலையால்  நடிகை ஆகிவிட்டதாக  தெரிவித்தார்.

சினிமா மீது தனக்கு  காதல் வந்துள்ளதாகவும், பெற்றோர்  நிச்சயித்த திருமணத்தில்  தாமதமாக வருவது போல்  சினிமாவின் மீது தாமதமாக  காதல் வந்ததாக  நித்யா மேனன் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில்  கலந்துகொண்ட  நித்யா மேனன்  கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது  சினிமா அனுபவம் குறித்த கேள்விக்கு ஆரம்பத்தில்  சினிமாவின்மீது  விருப்பம் இல்லை, காட்டு விலங்குகளை புகைப்படம் எடுப்பது  ஆசையாக இருந்தது, சூழ்நிலையால்  நடிகை ஆகிவிட்டதாக  தெரிவித்தார். 

మరింత సమాచారం తెలుసుకోండి: