முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.பூஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஆந்திராவில் இருந்து அவரைக் காண  மும்பைக்குச் சென்றுள்ளார். பலவிதங்களில் முயற்சித்தும்  அணுக முடியவில்லை, மனம் தளராமல் பூஜாவை பார்த்துதான் ஊர் திரும்புவேன் என்று தங்க இடம் இல்லாததால் சாலையோரத்தில் படுத்து தூங்கியது குறித்து செய்திகள் மூலம் அறிந்த பூஜா ரசிகரை நேரில் பார்த்தார். இவ்வளவு தூரம் வந்த ரசிகருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பார்த்து ஆகவேண்டும் என ரோட்டில் படுத்து தூங்குவது ஓவராக உள்ளது. யாரும் இவ்வாறு செய்யக்கூடாது என பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.  முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.பூஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஆந்திராவில் இருந்து அவரைக் காண  மும்பைக்குச் சென்றுள்ளார். பலவிதங்களில் முயற்சித்தும்  அணுக முடியவில்லை, மனம் தளராமல் பூஜாவை பார்த்துதான் ஊர் திரும்புவேன் என்று தங்க இடம் இல்லாததால் சாலையோரத்தில் படுத்து தூங்கியது குறித்து செய்திகள் மூலம் அறிந்த பூஜா ரசிகரை நேரில் பார்த்தார். இவ்வளவு தூரம் வந்த ரசிகருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பார்த்து ஆகவேண்டும் என ரோட்டில் படுத்து தூங்குவது ஓவராக உள்ளது. யாரும் இவ்வாறு செய்யக்கூடாது என பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.  முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.பூஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஆந்திராவில் இருந்து அவரைக் காண  மும்பைக்குச் சென்றுள்ளார். பலவிதங்களில் முயற்சித்தும்  அணுக முடியவில்லை, மனம் தளராமல் பூஜாவை பார்த்துதான் ஊர் திரும்புவேன் என்று தங்க இடம் இல்லாததால் சாலையோரத்தில் படுத்து தூங்கியது குறித்து செய்திகள் மூலம் அறிந்த பூஜா ரசிகரை நேரில் பார்த்தார். இவ்வளவு தூரம் வந்த ரசிகருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பார்த்து ஆகவேண்டும் என ரோட்டில் படுத்து தூங்குவது ஓவராக உள்ளது. யாரும் இவ்வாறு செய்யக்கூடாது என பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.  முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.பூஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஆந்திராவில் இருந்து அவரைக் காண  மும்பைக்குச் சென்றுள்ளார். பலவிதங்களில் முயற்சித்தும்  அணுக முடியவில்லை, மனம் தளராமல் பூஜாவை பார்த்துதான் ஊர் திரும்புவேன் என்று தங்க இடம் இல்லாததால் சாலையோரத்தில் படுத்து தூங்கியது குறித்து செய்திகள் மூலம் அறிந்த பூஜா ரசிகரை நேரில் பார்த்தார். இவ்வளவு தூரம் வந்த ரசிகருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பார்த்து ஆகவேண்டும் என ரோட்டில் படுத்து தூங்குவது ஓவராக உள்ளது. யாரும் இவ்வாறு செய்யக்கூடாது என பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.  

మరింత సమాచారం తెలుసుకోండి: