கரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால், பெப்சி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு  எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 24  6 மணி முதல் தமிழகத்தில் 144  உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. திரையரங்குகள்  அனைத்துமே மூடப்பட்டுள்ளன.படப்பிடிப்புகள்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள்  பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய்  வழங்கியுள்ளனர்.கரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால், பெப்சி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு  எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 24  6 மணி முதல் தமிழகத்தில் 144  உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. திரையரங்குகள்  அனைத்துமே மூடப்பட்டுள்ளன.படப்பிடிப்புகள்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள்  பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய்  வழங்கியுள்ளனர்.கரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால், பெப்சி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு  எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 24  6 மணி முதல் தமிழகத்தில் 144  உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. திரையரங்குகள்  அனைத்துமே மூடப்பட்டுள்ளன.படப்பிடிப்புகள்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள்  பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய்  வழங்கியுள்ளனர்.கரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால், பெப்சி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு  எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 24  6 மணி முதல் தமிழகத்தில் 144  உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. திரையரங்குகள்  அனைத்துமே மூடப்பட்டுள்ளன.படப்பிடிப்புகள்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள்  பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய்  வழங்கியுள்ளனர்.கரோனா தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால், பெப்சி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு  எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 24  6 மணி முதல் தமிழகத்தில் 144  உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. திரையரங்குகள்  அனைத்துமே மூடப்பட்டுள்ளன.படப்பிடிப்புகள்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள்  பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய்  வழங்கியுள்ளனர்.

మరింత సమాచారం తెలుసుకోండి: