நடிகர் சிம்பு சில நாட்கள் முன்னர் தனது படத்துக்கு கட்டவுட் வைக்க வேண்டாம் பாலபிஷேகம் பண்ண வேண்டாம் அதற்கு பதிலாக தங்கள் பெற்றோருக்கு எதாவது புடவையோ சட்டையோ எடுத்து கொடுக்க சொல்லி வீடியோ போட்டிருந்தார்.

Image result for STR VTV

சில நாட்களை அடுத்து மீண்டும் சிம்புவே தனது ரசிகர்களிடம் இதுவரை இல்லாத அளவுக்கு பாலபிஷேகம் பண்ணுங்கள் கட்டவுட் வையுங்கள் என்று கூறினார். இதனால் குழப்பம் அடைந்த மக்கள் இவருக்கு மனோவியாதி ஏதும் உள்ளதோ என்று சந்தேகப்பட்டனர்.

Image result for STR VTV

இந்நிலையில்  இன்று மீடியாவை சந்தித்த சிம்பு மீண்டும் தான் பாலபிஷேகம் பண்ண சொல்லவில்லை ஏழைகளுக்கு தான் பால் ஊற்ற சொன்னேன் என்று மீண்டும் மாற்றி கூறினார். இதனால் மக்களுக்கு சிம்பு எப்படிப்பட்ட குழப்பவாதி என்று மீண்டும் புலனாகிவிட்டது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: