சென்னை:
கேட்கலாமா? கேட்கலாமா என்று யோசனையில் இருக்கிறதாம் சிங்கம் -3 படக்குழு என்று கோலிவுட் கோகிலாக்கா சொல்லியிருக்காங்க.


என்ன விஷயம்ன்னா? சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்குது சிங்கம்-3 படம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. 


இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் இருக்காம். இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பல யோசனை செய்து பலரிடம் பேசியிருக்காங்க. இப்போ... இவரை நடிக்க கேட்கலாமா? என்று இருக்காங்களாம். யாரிடம் தெரியுங்களா? பாகுபலியின் நாயகன் பிரபாஸ்தான் அவர்.
சூர்யாவும், இவரும் தோஸ்த் என்பதால் அவரையே நடிக்க வைத்து விடலாம் என்று முடிவு செய்திருக்காங்களாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: