பாவனாவை கடத்தியவனை சரண் அடையவிடாமல் போலீசார் பிடித்தனர்
பாவனா கடந்த வாரம் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆள் ஆனார். அதில் சிலரை போலீசார் கைது செய்தனர். 




ஆனால் முக்கிய குற்றவாளியான சுனில் என்னும் பல்சர் சுனில் தலைமறைவாக இருந்தான். அவன் எந்த நேரத்திலும் சரண் அடையலாம் என்று போலீசார் மாறு வேடத்தில் காத்து இருந்தனர். இதனை அடுத்து எர்ணாகுளம் கோர்ட்டில் சரண் அடைய வந்த சுனில் மாஜிஸ்திரேட் மத்திய உணவிற்கு சென்றதால் சரண் அடைய முடியாமல் இருந்தான். 
அந்த சமயம் போலீசார் அவனை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: