நடிகர் துல்கர் சல்மான் தமிழில் ஓகே கண்மணி மற்றும் வாயை மூடி பேசவும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சென்ற ஆண்டு தெலுங்கில் அறிமுகம் ஆன படமான மஹானடி படத்தில் ஜெமினி கணேசனாக நடித்து புகழ் பெற்றார்.

Related image

தனது இருபத்தி ஐந்தாம் படமாக தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் நடித்து வருகிறார். ரிது வர்மா ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி எடுக்க இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான வேடத்தில் படம் முழுதும் வர கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: