சென்னையில் தொடங்கவுள்ள கால்பந்து போட்டி அம்பாசிடராக நடிகை வரலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பில்   வரலட்சுமி கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார்.அப்போது ஒருவர், வெற்றி பெற்ற பின்தான் பாராட்டுகிறீர்கள்,  திறமைசாலிகளை ஏன் முன்கூட்டி  அறிந்து  உதவுவதில்லை என்ற கேள்விக்கு  வரலட்சுமி, பத்திரிகையாளர் நீங்களே வெற்றி பெற்ற பின்  தானே கோமதியை செய்தியில் போட்டீர்கள்.

Image result for varalaxmi apherald

நீங்கள் தான் செய்தியின் மூலம் திறமைசாலிகளை  வெளியே கொண்டு வரவேண்டும். சினிமா  நிகழ்ச்சிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை நீங்கள் தந்தால்தான் திறமையானவர்கள் தெரிவார்கள் என்று  கூறினார்.

Image result for varalaxmi apherald

இன்னொரு நிருபர் கோமதிக்கு நீங்கள்  என்ன செய்துள்ளீர்கள் என்று கேட்க  வரலட்சுமி  எதுவும் செய்யவில்லை   என்று கூறிவிட்டு, என்னை கேள்வி கேட்கிறீர்களே, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று  கேள்வி கேட்டார். நீங்கள் செய்யலை அப்புறம்  என்னை மட்டும் கேள்வி கேட்கின்றீர்கள்? என்று  பதிலடி கொடுத்தார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: