கனா சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரித்த இரண்டாம் தயாரிப்பு  நெஞ்சமுண்டு நேர்மையுண்டு  படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது.  விழாவில் தனது மூன்றாவது தயாரிப்பு  படத்தை சிவகார்த்திகேயன்,  அருவி இயக்குனர் அருண்பிரபு இயக்குவார் என்று கூறினார்.

Image result for siva karthikeyan apherald

இந்நிலையில் சிவகார்த்திகேயனும் அருண்பிரபுவும் இணையும்  படத்தின்  கலைஞர்கள் குறித்த தகவல்  வெளிவந்துள்ளது.  படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கவுள்ளார், ஷெல்லி ஒளிப்பதிவும், ரெய்மண்ட் கிராஸ்டா படத்தொகுப்பும் செய்யவுள்ளனர்.

Image result for siva karthikeyan apherald

இவர்கள்  அருண்பிரபுவின் அருவி படத்தில் பணிபுரிந்தவர்கள். மேலும்  ஸ்டண்ட் இயக்குனராக திலீப் சுப்பராயனும், வசனகர்த்தாவாக குட்டிரேவதி  பணிபுரியவுள்ளனர்.இந்த பட பணிகள்  தொடங்கி  விரைவில் படப்பிடிப்பும் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: