தெலுங்குப் படவுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தற்போது கர்ப்பமாக இருப்பதால், தற்காலிகமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு ஓய்வு எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தமிழ்த் திரையுலகில் பானா காத்தாடி படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கு பட உலகம் வாரி அணைத்துக்கொண்டது. அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
Image result for சமந்தா வீட்ல விஷேசங்க

தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களும் வசூலை வாரி வழங்கியது. இதனால் விரைவிலேயே தெலுங்குப் படவுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார். கடந்த 2012ஆம் ஆண்டில் தெலுங்குப் பட உலகின் பிரமாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் நடித்த ஈகா படம் வசூலில் புதிய சாதனை படைத்தது. இதனையடுத்து இந்தப் படம் தமிழில் நான் ஈ என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஓ பேபிஅதே சமயத்தில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வசூலை அள்ளித் தந்ததோடு, பொது மக்களிடமும் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றத் தந்தது. அதிலும் அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ஓ பேபி திரைப்படமும் வசூலை அள்ளி சாதனை நிகழ்த்தியது. இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. அதே சமயத்தில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வசூலை அள்ளித் தந்ததோடு, பொது மக்களிடமும் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றத் தந்தது.




அதிலும் அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ஓ பேபி திரைப்படமும் வசூலை அள்ளி சாதனை நிகழ்த்தியது. இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் தற்காலிகமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாவை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம், தான் ஒன்றரை வருடங்கள் வரையிலும் புதிய படங்கள் எதிலும் கையெழுத்திட போவதில்லை என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: