பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா சமீபத்தில் காவிரி பிரச்சினை குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு சக போட்டியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து பிக்பாஸ் விதி படி மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

Image result for மதுமிதா மீது விஜய். டிவி புகார்!

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த மதுமிதா ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் மதுமிதா மீது புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் மதுமிதாவை விசாரணை செய்வார்கள். பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா சமீபத்தில் காவிரி பிரச்சினை குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.



இந்த கருத்துக்கு சக போட்டியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து பிக்பாஸ் விதி படி மதுமிதா வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த மதுமிதா ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் மதுமிதா மீது புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் மதுமிதாவை விசாரணை செய்வார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த மதுமிதா ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் மதுமிதா மீது புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் மதுமிதாவை விசாரணை செய்வார்கள்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த மதுமிதா ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் மதுமிதா மீது புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் குறித்து போலீசார் மதுமிதாவை விசாரணை செய்வார்கள்.

మరింత సమాచారం తెలుసుకోండి: