தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.மஹாபப்நகர்  பகுதியில் நாகார்ஜுனாவுக்கு  பண்ணை வீடு உள்ளது.  நாற்பது ஏக்கர் பரப்பளவுள்ள இந்த  வீடு  சில வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.இந்நிலையில்  பண்ணை வீட்டை பணியாளர்கள் சுத்தம் செய்த போது துர்நாற்றம் வருவதை கண்டனர். அந்த பகுதியை சோதனை செய்த போது அழுகிய நிலையில் எலும்புக்கூடாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

Image result for நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித உடல்

தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.மஹாபப்நகர்  பகுதியில் நாகார்ஜுனாவுக்கு  பண்ணை வீடு உள்ளது.  நாற்பது ஏக்கர் பரப்பளவுள்ள இந்த  வீடு  சில வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.இந்நிலையில்  பண்ணை வீட்டை பணியாளர்கள் சுத்தம் செய்த போது துர்நாற்றம் வருவதை கண்டனர். அந்த பகுதியை சோதனை செய்த போது அழுகிய நிலையில் எலும்புக்கூடாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.



தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் மாமனாருமான நாகார்ஜூனாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.மஹாபப்நகர்  பகுதியில் நாகார்ஜுனாவுக்கு  பண்ணை வீடு உள்ளது.  நாற்பது ஏக்கர் பரப்பளவுள்ள இந்த  வீடு  சில வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது.இந்நிலையில்  பண்ணை வீட்டை பணியாளர்கள் சுத்தம் செய்த போது துர்நாற்றம் வருவதை கண்டனர். அந்த பகுதியை சோதனை செய்த போது அழுகிய நிலையில் எலும்புக்கூடாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: