சென்னை அம்பத்தூரில்  வேலைக்கு சேர்ந்த  நாளே தனிதா ஜூலியஸ் என்ற இளம்பெண் எட்டாவது மாடியில் இருந்து  விழுந்து மரணம் அடைந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி  சேர்ந்த தனிதா ஜூலியஸ் அம்பத்தூரில் உள்ள ஒரு  நிறுவனத்தில் ஹெச்.ஆர். ஆக  வேலைக்கு அமர்ந்தார். வேலைக்கு சேர்ந்த  நாளில்  எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்திற்கு மாடிப்படி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது   போனில்  தந்தையுடன்  சாட்டிங்கில் இருந்ததாகவும்,  கவனக்குறைவாக  எட்டாவது மாடியில் இருந்து  விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

Image result for வேலைக்கு சேர்ந்த  நாளே  இளம்பெண் மரணம்!

சென்னை அம்பத்தூரில்  வேலைக்கு சேர்ந்த  நாளே தனிதா ஜூலியஸ் என்ற இளம்பெண் எட்டாவது மாடியில் இருந்து  விழுந்து மரணம் அடைந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி  சேர்ந்த தனிதா ஜூலியஸ் அம்பத்தூரில் உள்ள ஒரு  நிறுவனத்தில் ஹெச்.ஆர். ஆக  வேலைக்கு அமர்ந்தார். வேலைக்கு சேர்ந்த  நாளில்  எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்திற்கு மாடிப்படி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது   போனில்  தந்தையுடன்  சாட்டிங்கில் இருந்ததாகவும்,  கவனக்குறைவாக  எட்டாவது மாடியில் இருந்து  விழுந்ததாகவும் கூறப்படுகிறது.



சென்னை அம்பத்தூரில்  வேலைக்கு சேர்ந்த  நாளே தனிதா ஜூலியஸ் என்ற இளம்பெண் எட்டாவது மாடியில் இருந்து  விழுந்து மரணம் அடைந்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி  சேர்ந்த தனிதா ஜூலியஸ் அம்பத்தூரில் உள்ள ஒரு  நிறுவனத்தில் ஹெச்.ஆர். ஆக  வேலைக்கு அமர்ந்தார். வேலைக்கு சேர்ந்த  நாளில்  எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்திற்கு மாடிப்படி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது   போனில்  தந்தையுடன்  சாட்டிங்கில் இருந்ததாகவும்,  கவனக்குறைவாக  எட்டாவது மாடியில் இருந்து  விழுந்ததாகவும் கூறப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: