நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் துவக்கம் என்றும், அக்டோபர் 21  வாக்குப்பதிவு, அக்டோபர் 24 வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை அடுத்து அக்டோபர் 6 நடைபெற இருந்த திமுக பொதுக்குழு  ஒத்திவைப்பு என திமுக  அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என்றும், 25 ஆயிரம்  செலுத்தி,  விருப்பமனு  பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என அதிமுக  அறிவித்துள்ளது.

Image result for நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல்!

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் துவக்கம் என்றும், அக்டோபர் 21  வாக்குப்பதிவு, அக்டோபர் 24 வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை அடுத்து அக்டோபர் 6 நடைபெற இருந்த திமுக பொதுக்குழு  ஒத்திவைப்பு என திமுக  அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என்றும், 25 ஆயிரம்  செலுத்தி,  விருப்பமனு  பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என அதிமுக  அறிவித்துள்ளது.



நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்டோபர் 23ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் துவக்கம் என்றும், அக்டோபர் 21  வாக்குப்பதிவு, அக்டோபர் 24 வாக்கு எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை அடுத்து அக்டோபர் 6 நடைபெற இருந்த திமுக பொதுக்குழு  ஒத்திவைப்பு என திமுக  அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என்றும், 25 ஆயிரம்  செலுத்தி,  விருப்பமனு  பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என அதிமுக  அறிவித்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: