சென்னை தாம்பரத்தை சேர்ந்த முகேஷ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் வருடம் படித்து வருகிறார். உதயா, விஜய் முகேஷின் நண்பர்கள். விஜய் வீட்டுக்கு உதயா சென்றுள்ளார்,பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து முகேஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை கண்டு அலற விஜய் தப்பி ஓடி விட்டார்.
Image result for மாணவர் மீது துப்பாக்கி சூடு!

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் முகேஷ் உயிருக்கு போராட, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் முகேஷ் உயிரிழந்தார். சென்னை தாம்பரத்தை சேர்ந்த முகேஷ் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் வருடம் படித்து வருகிறார். உதயா, விஜய் முகேஷின் நண்பர்கள். விஜய் வீட்டுக்கு உதயா சென்றுள்ளார்,பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.



நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து முகேஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை கண்டு அலற விஜய் தப்பி ஓடி விட்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் முகேஷ் உயிருக்கு போராட, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் முகேஷ் உயிரிழந்தார். நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து முகேஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை கண்டு அலற விஜய் தப்பி ஓடி விட்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் முகேஷ் உயிருக்கு போராட, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் முகேஷ் உயிரிழந்தார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: