திருத்தணி அருகே கணவனை மனைவி ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டது குறித்த விசாரணை நடந்து வருவதாக செய்தி வந்துள்ளது.சென்னை ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் அஸ்வினிக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்தது முதல் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்ததாக தெரிகிறது.சமீபத்தில் ராஜேந்திரன் திருத்தணிக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறி உள்ளார். ரயில் அரக்கோணம் அருகே சென்றபோது திடீரென ஒரு பெண்ணும் மூன்று பேரும் சேர்ந்து அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர். போலீசார் ராஜேந்திரனிடம் விசாரணை செய்த போது அவர் தனக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு வந்து அவர் கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். திருத்தணி அருகே கணவனை மனைவி ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டது குறித்த விசாரணை நடந்து வருவதாக செய்தி வந்துள்ளது.சென்னை ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் அஸ்வினிக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்தது முதல் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்ததாக தெரிகிறது.சமீபத்தில் ராஜேந்திரன் திருத்தணிக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறி உள்ளார். ரயில் அரக்கோணம் அருகே சென்றபோது திடீரென ஒரு பெண்ணும் மூன்று பேரும் சேர்ந்து அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர். போலீசார் ராஜேந்திரனிடம் விசாரணை செய்த போது அவர் தனக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு வந்து அவர் கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். திருத்தணி அருகே கணவனை மனைவி ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டது குறித்த விசாரணை நடந்து வருவதாக செய்தி வந்துள்ளது.சென்னை ஆவடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும் அஸ்வினிக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்தது முதல் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்ததாக தெரிகிறது.சமீபத்தில் ராஜேந்திரன் திருத்தணிக்கு செல்வதற்காக மின்சார ரயிலில் ஏறி உள்ளார். ரயில் அரக்கோணம் அருகே சென்றபோது திடீரென ஒரு பெண்ணும் மூன்று பேரும் சேர்ந்து அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டனர். போலீசார் ராஜேந்திரனிடம் விசாரணை செய்த போது அவர் தனக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு வந்து அவர் கூலிப்படை வைத்து கொலை செய்ய முயன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

మరింత సమాచారం తెలుసుకోండి: