தினக்கூலி வேலை செய்து வரும் ஒருவருக்கு ஒன்றரை கோடி வரி விதித்து வருமான வரி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.பாஹாஷேப் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். கிடைத்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி ஏழ்மை நிலையில் இருக்கிறார்.இந்நிலையில் வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் ஆண்டு வருமான வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த பாஹாஷேப் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.தினக்கூலி வேலை செய்து வரும் ஒருவருக்கு ஒன்றரை கோடி வரி விதித்து வருமான வரி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.பாஹாஷேப் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். கிடைத்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி ஏழ்மை நிலையில் இருக்கிறார்.இந்நிலையில் வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் ஆண்டு வருமான வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த பாஹாஷேப் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.தினக்கூலி வேலை செய்து வரும் ஒருவருக்கு ஒன்றரை கோடி வரி விதித்து வருமான வரி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.பாஹாஷேப் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். கிடைத்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி ஏழ்மை நிலையில் இருக்கிறார்.இந்நிலையில் வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் ஆண்டு வருமான வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த பாஹாஷேப் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.தினக்கூலி வேலை செய்து வரும் ஒருவருக்கு ஒன்றரை கோடி வரி விதித்து வருமான வரி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.பாஹாஷேப் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். கிடைத்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி ஏழ்மை நிலையில் இருக்கிறார்.இந்நிலையில் வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் ஆண்டு வருமான வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த பாஹாஷேப் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: