கரோனா  தொற்றைத் தடுக்க 144 தடை உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள்  கூட்டம் அதிகரித்து வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என திரையுலகப் பிரபலங்கள் திட்டி  வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக சாந்தனு, "வைரஸ் உங்களுக்குப் பரவாது என  வெளியே சுற்றாதீர்கள். சமூகத்திடமிருந்து விலகியிருத்தல் குறித்து சொல்லுங்கள். மாலை முதல் தேவையில்லாமல் வெளியே தென்பட்டால் போலீஸ் பின்னியெடுத்து விடுவார்கள்.உங்கள் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். தயவுசெய்து வீட்டுக்குத் திரும்புங்கள்" இவ்வாறு  தெரிவித்துள்ளார்.கரோனா  தொற்றைத் தடுக்க 144 தடை உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள்  கூட்டம் அதிகரித்து வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என திரையுலகப் பிரபலங்கள் திட்டி  வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக சாந்தனு, "வைரஸ் உங்களுக்குப் பரவாது என  வெளியே சுற்றாதீர்கள். சமூகத்திடமிருந்து விலகியிருத்தல் குறித்து சொல்லுங்கள். மாலை முதல் தேவையில்லாமல் வெளியே தென்பட்டால் போலீஸ் பின்னியெடுத்து விடுவார்கள்.உங்கள் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். தயவுசெய்து வீட்டுக்குத் திரும்புங்கள்" இவ்வாறு  தெரிவித்துள்ளார்.கரோனா  தொற்றைத் தடுக்க 144 தடை உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள்  கூட்டம் அதிகரித்து வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என திரையுலகப் பிரபலங்கள் திட்டி  வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக சாந்தனு, "வைரஸ் உங்களுக்குப் பரவாது என  வெளியே சுற்றாதீர்கள். சமூகத்திடமிருந்து விலகியிருத்தல் குறித்து சொல்லுங்கள். மாலை முதல் தேவையில்லாமல் வெளியே தென்பட்டால் போலீஸ் பின்னியெடுத்து விடுவார்கள்.உங்கள் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். தயவுசெய்து வீட்டுக்குத் திரும்புங்கள்" இவ்வாறு  தெரிவித்துள்ளார்.கரோனா  தொற்றைத் தடுக்க 144 தடை உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள்  கூட்டம் அதிகரித்து வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என திரையுலகப் பிரபலங்கள் திட்டி  வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக சாந்தனு, "வைரஸ் உங்களுக்குப் பரவாது என  வெளியே சுற்றாதீர்கள். சமூகத்திடமிருந்து விலகியிருத்தல் குறித்து சொல்லுங்கள். மாலை முதல் தேவையில்லாமல் வெளியே தென்பட்டால் போலீஸ் பின்னியெடுத்து விடுவார்கள்.உங்கள் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். தயவுசெய்து வீட்டுக்குத் திரும்புங்கள்" இவ்வாறு  தெரிவித்துள்ளார்.கரோனா  தொற்றைத் தடுக்க 144 தடை உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தவுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள்  கூட்டம் அதிகரித்து வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என திரையுலகப் பிரபலங்கள் திட்டி  வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக சாந்தனு, "வைரஸ் உங்களுக்குப் பரவாது என  வெளியே சுற்றாதீர்கள். சமூகத்திடமிருந்து விலகியிருத்தல் குறித்து சொல்லுங்கள். மாலை முதல் தேவையில்லாமல் வெளியே தென்பட்டால் போலீஸ் பின்னியெடுத்து விடுவார்கள்.உங்கள் உயிருக்கு மட்டுமல்ல மற்றவர் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். தயவுசெய்து வீட்டுக்குத் திரும்புங்கள்" இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: