நடிகை காஜல் அகர்வால் படங்களில் நடிப்பது மட்டும் அல்லாமல் சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டுபவர். ஆந்திராவில் அறைக்கு பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் நல்வாழ்க்கைக்காக பல னால உதவிகள் செய்துள்ளார்.



மேலும் பழங்குடியினரின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம் ஒன்றும் கட்டி கொடுத்துள்ளார் காஜல் அகர்வால்.




இந்நிலையில் இன்று திங்க் பீஸ் என்ற தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்ட காஜல் அகர்வால் மும்பை மாராத்தானில் ஓடி எழுபது நிமிடங்களில் பத்து கிலோமீட்டர்கள் ஓடி பதக்கம் வென்று தனது சோஷியல் மீடியா அக்கவுண்டில் பதிவேற்றி மகிழ்ந்தார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: