குற்றவாளி பெயரில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் பேஸ்புக்கில்  தனது பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.மாண்புமிகு அமைச்சர் ஜயகுமார் அவர்களுக்கு.... 60 கோடி லஞ்ச ஊழல் வழக்கில் குற்றவாளியாக  உச்ச நீதி மன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் இன்று ஆட்சி செய்கிறீர்கள்...?


Image result for charu haasan



குற்ற வாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்லும் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி நிங்கல் வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம்... கையாடல் குற்றவாளியாக திர்ப்பு முடிவான மாண்புமிகு அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று கராராக சொல்லுங்களேன் பார்ப்போம்.."


Image result for charu haasan



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நடிகர் கமலை அமைச்சர்கள் அடுத்தடுத்து விமர்சனம் செய்து வரும் நிலையில் இப்போது கமல் அண்ணன் சாருஹாசன் அவருக்கு தோன்றும்  இக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: