குடும்பத்தினரை உட்கார வைத்துவிட்டு, அக்கா, தங்கை இருவரை துப்பாக்கி முனையில் இளைஞர்கள்  நாசம் செய்துள்ளனர். பீகார் மாநிலம் ஹுசைனாபாத் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.சிலோன் ஆறு அருகே சென்றபோது, சில இளைஞர்கள் குடும்பத்தினரை வழி மறித்து 2 இளம்பெண்களை தனியாக இழுத்து சென்றனர். குடும்ப உறுப்பினர்களை தனியாக உட்கார வைத்து பின்னர் துப்பாக்கியை எடுத்து வைத்து கொண்டு, அக்கா, தங்கை இருவரையும் அந்த கும்பல்  சூறையாடியது.மூத்த சகோதரி எதிர்ப்பை காட்ட, துப்பாக்கியால் அவளை சுட்டு தப்பியோடி விட்டனர். சம்பவம் குறித்து போலீசுக்கும் சொல்லப்பட, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Image result for thieves stole in house with pistol at Bihar

குடும்பத்தினரை உட்கார வைத்துவிட்டு, அக்கா, தங்கை இருவரை துப்பாக்கி முனையில் இளைஞர்கள்  நாசம் செய்துள்ளனர். பீகார் மாநிலம் ஹுசைனாபாத் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.சிலோன் ஆறு அருகே சென்றபோது, சில இளைஞர்கள் குடும்பத்தினரை வழி மறித்து 2 இளம்பெண்களை தனியாக இழுத்து சென்றனர். குடும்ப உறுப்பினர்களை தனியாக உட்கார வைத்து பின்னர் துப்பாக்கியை எடுத்து வைத்து கொண்டு, அக்கா, தங்கை இருவரையும் அந்த கும்பல்  சூறையாடியது.மூத்த சகோதரி எதிர்ப்பை காட்ட, துப்பாக்கியால் அவளை சுட்டு தப்பியோடி விட்டனர். சம்பவம் குறித்து போலீசுக்கும் சொல்லப்பட, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



குடும்பத்தினரை உட்கார வைத்துவிட்டு, அக்கா, தங்கை இருவரை துப்பாக்கி முனையில் இளைஞர்கள்  நாசம் செய்துள்ளனர். பீகார் மாநிலம் ஹுசைனாபாத் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.சிலோன் ஆறு அருகே சென்றபோது, சில இளைஞர்கள் குடும்பத்தினரை வழி மறித்து 2 இளம்பெண்களை தனியாக இழுத்து சென்றனர். குடும்ப உறுப்பினர்களை தனியாக உட்கார வைத்து பின்னர் துப்பாக்கியை எடுத்து வைத்து கொண்டு, அக்கா, தங்கை இருவரையும் அந்த கும்பல்  சூறையாடியது.மூத்த சகோதரி எதிர்ப்பை காட்ட, துப்பாக்கியால் அவளை சுட்டு தப்பியோடி விட்டனர். சம்பவம் குறித்து போலீசுக்கும் சொல்லப்பட, அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: