மருதமலை முருகனுக்கு எந்த பொருளால், அபிஷேகம் செய்தால், என்ன பலன் கிடைக்கும் என்பதை நாம் இப்போது பார்க்கலாம். 


 பொருள் பலன்


1. நன்னீர்- தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணெய்- நலம் தரும்
3. பச்சரிசிமா- கடன் தீரும் பாபநாசம்
4. மஞ்சள் தூள்- நல்நட்பு வாய்ப்பிக்கும், அரசுவசியம்
5. திருமஞ்சனத்தூள்- நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம்- தீதழிக்கும் ஆன்மசுத்தி
7. பசும்பால்- நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர்- மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம்- தீக்காயுள், வெற்றி தரும்
10. தேன்- சுகம் சங்கீத விருத்தி
11. நெய்- சுகவாழ்வு, மோட்சம்
12. சர்க்கரை- எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர்- நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு- ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம்- சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்குடி- துயர் துடைக்கும்
17. எலுமிச்சை- யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராட்சை- திட சரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம்- பயிர் செழிக்கும்
20. மாம்பழம்- செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம்- மங்களம் தரும் யோக சித்தி
22. மாதுளை- பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய் துருவல்- அரசுரிமை
24. திருநீறு- சகல நன்மையும் தரும்
25. அன்னம்- விளை நிலங்கள் நன்மை தரும்
26. சந்தனம்- சுகம், சுவர்க்க போகம் தரும்
27. பன்னீர்- சருமம் காக்கும்
28. கும்பஜலம்- பிறவிப்பயன் அளிக்கும்
29. சந்தாபிஷேகம்- நலம் எல்லாம் அளிக்கும்
30. ஸ்வர்ணம் (அ) ரத்னாபிஷேகம்- சகல சவுபாக்கியமும் கிட்டும்


மேலே குறிப்பிடப்பட்டுள்ள, பொருட்களை கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்து வரலாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: