புதுடில்லி:
இன்னும் 3 மாதம் பொறுத்துக்கோங்க... இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டு விடுவோம் என்று சொல்லியிருக்காருங்க.


யாரு? எந்த பிரச்னை என்று தெரியுங்களா? வேறு என்ன பிரச்னை கால் டிராப் பிரச்னைதான். அடுத்த மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று தொலைத்தொடர்புத்துறை மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா சொல்லியிருக்கார்.
இதுகுறித்து லோக்சபாவில், அவர் தெரிவித்ததாவது:


டெலிபோனில், 'கால் டிராப்'  பிரச்னைக்கு, இன்னும், இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தீர்வு காணப்படும். இது தொடர்பாக, தொலை தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகளுடன் பேசினேன். கால் டிராப் பிரச்னைக்கு தீர்வு காண சில ஆலோசனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றார். எப்படியோ சீக்கிரமா செய்யுங்க.


మరింత సమాచారం తెలుసుకోండి: