சென்னை:
ஸ்பீடை அதிகரிக்க போறாங்களாம்... போறாங்களாம்... என்று சொல்றாங்க... என்ன விஷயம்ன்னா...?


சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் வேகம் வரும் அக்.1ம் தேதி முதல் அதிகரிக்க இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 


சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம், எழும்பூர் - ஜோத்பூர் ஆகிய ரயில்களும் அவற்றின் இணை ரயில்களும் வேகம் அதிகரிக்கப்படுகின்றன. அந்த தேதியில் இருந்து இந்த ரயில்கள் சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்றப்பட்டு, அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: