கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில்   யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா   நெருக்கமான தோழிகளாக பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயும், பிக்பாஸ்  முடிந்த பின்னரும் உள்ளனர். இன்றுவரை  நெருங்கிய தோழிகளாக இருந்து  சந்தித்து  நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர். யாஷிகா, ஐஸ்வர்யா   இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக ஐஸ்வர்யா தத்தா   கூறியுள்ளார். ஒரே படத்தில்  நடித்தால்  போட்டி போட்டுக்கொண்டு நடிக்க,  அது  நட்பை பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் சேர்ந்து நடிப்பதை தவிர்க்க முடிவு செய்ததாக  ஐஸ்வர்யா தத்தா கூறினார்.

Image result for யாஷிகா,ஐஸ்வர்யா சேர்ந்து  நடிப்பார்களா?

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில்   யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா   நெருக்கமான தோழிகளாக பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயும், பிக்பாஸ்  முடிந்த பின்னரும் உள்ளனர். இன்றுவரை  நெருங்கிய தோழிகளாக இருந்து  சந்தித்து  நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர். யாஷிகா, ஐஸ்வர்யா   இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக ஐஸ்வர்யா தத்தா   கூறியுள்ளார். ஒரே படத்தில்  நடித்தால்  போட்டி போட்டுக்கொண்டு நடிக்க,  அது  நட்பை பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் சேர்ந்து நடிப்பதை தவிர்க்க முடிவு செய்ததாக  ஐஸ்வர்யா தத்தா கூறினார்.



கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில்   யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா   நெருக்கமான தோழிகளாக பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளேயும், பிக்பாஸ்  முடிந்த பின்னரும் உள்ளனர். இன்றுவரை  நெருங்கிய தோழிகளாக இருந்து  சந்தித்து  நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர். யாஷிகா, ஐஸ்வர்யா   இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளதாக ஐஸ்வர்யா தத்தா   கூறியுள்ளார். ஒரே படத்தில்  நடித்தால்  போட்டி போட்டுக்கொண்டு நடிக்க,  அது  நட்பை பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் சேர்ந்து நடிப்பதை தவிர்க்க முடிவு செய்ததாக  ஐஸ்வர்யா தத்தா கூறினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: