நாம் அனைவருமே இரவில் கனவு காண்போம். நல்ல கனவுகள் வந்தால், மறுநாள் மகிழ்ச்சியுடன் எழும்புவோம். அதே கெட்ட கனவுகள் வந்தால், துயரத்தோடு எழுவோம். 


கெட்ட கனவுகள் வராமல் இருக்க நாம் கருட மந்திரத்தை கூறலாம்.கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 9 தடவை கூறி விட்டு, படுத்தால் கெட்ட கனவுகள் வராது. 


சுற்றும் கருடன் சூழக் கருடன்
பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
கருடன் கருடன் கருடன்.


మరింత సమాచారం తెలుసుకోండి: