தன்னை விட்டு பிரிந்து சென்ற கணவனைக் காண காரைக்கால் அம்மையார் குலசேகரபட்டினத்திற்கு சென்ற போது பரமதத்தர் தனது இரண்டாவது மனைவியுடன் வந்து அவரது காலில் விழுந்தார். கணவன் காலில் விழுந்த பின்னர் இந்த உடல் எதற்கு என்று நினைத்து பேய்க்கோலம் பூண்டார்.
Image result for Karaikal Ammaiyar

பேய்க்கோலம் தாங்கிய அம்மையார் அற்புத திருவந்தாதியும் திரு இரட்டை மணி மாலையும் பாடியருளினார். தலையால் நடந்து கயிலாயம் சென்று இறைவனை தரிசனம் செய்தார்.




காரைக்காலில் பரமதத்தரை திருமணம் செய்த புனிதவதி இல்லறம் என்னும் நல்லறத்தை சிறப்பாக நடத்தி வந்தபொழுது, மாம்பழம் வடிவில் விதி விளையாடியது. இல்லறம் நடத்த மட்டுமே நீங்கள் பிறக்கவில்லை என்பதை உணர்த்த இறைவன் திருவிளையாடல் நடத்தினார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: